January 12, 2010

பிரம்மனின் செல்ல படைப்பே,

பிரம்மனின் செல்ல படைப்பே,,,
புது டைரியாக 

என்னை கொடுக்கிறேன்
உன்னிடம்...


கவிதை எழுதிகொள்...
கதை எழுதிகொள்...
கருத்து பதிவு செய்...
ஓவியம் வரைந்துகொள்...


ஆனால்
முடித்து மூடி 
மட்டும் விடாதே..!!

3 comments:

கருத்துக்களை பகிரலாமே...