January 22, 2010

கூன் விழாத காதல்....



தலை நரைத்தாலும்
எப்போதும் 
என் கவிதை
தலைவி நீதான்.......

உடல்
கூன் விழுந்தாலும் 
எப்போதும்
கூன் விழாது 
என் காதல்..!!

கருணையே இல்லாமல் 
உயிர் தின்றாலும்..
உன்
கருவிழிகள் 
என்றால் எனக்கு உயிர்...!

5 comments:

  1. 3 வது அருமை.
    1 வது - 30 வயசுலயே நரைச்சுடுதுங்க :(

    ReplyDelete
  2. கவிதை நிமிர வைத்தது..

    ReplyDelete
  3. அருமையா இருக்கு சதீஸ்.முதிர்ந்த காதலின் அழகை சுருங்கச் சொன்னது அழகு.

    ReplyDelete
  4. Romba alazha kadhalai patri sonnega sathish .. kadhala rasithu eluthierukenga romba santhosam

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...