January 11, 2010

தேன்கூடு.....

நீ 'சக்கரைகட்டி'  என 
நினைத்து 
கரைக்க முயன்று...,

நேற்றெல்லாம் 

பெய்த மழை
கடைசியில் 

ஒப்புக்கொண்டது...

நீ சக்கரைகட்டி அல்ல...




'தேன்கூடு'...என்று..?!

2 comments:

  1. அவ்வ்வ்வவ்வ்வ்வ்....
    நண்பா போட்டோ அசத்தல் கவிதைமாதிரி :)

    ReplyDelete
  2. கண்ணா.. அசத்தறப்பா..

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...