February 7, 2010

எனக்கு முத்தம் என்பது ......


நீ
எனக்கு
கொடுக்கும் நேரமோ...
சிறு 
பாக்கு கடிக்கும் நேரம்...?!

அதில் 
உன்
வெட்க உடன் பிறப்பை
சமாதான படுத்தவே
நேரம் சரியாக இருக்கும்போது...
எனக்கு முத்தம்
என்பது
"ஈழ தமிழன் கனவு" 
போலவே...?!

7 comments:

  1. ielath thamilan kanavu .... muththaththirrkku inai aakivittathaa... paavam neengkal.

    ReplyDelete
  2. சின்ன கவிதை, முத்த ஏக்கத்தின் தாக்கம்

    ReplyDelete
  3. இல்லை நண்பா...என் காதல் கவிதையில் கூட கனவாக இருக்கும் நம் தமிழ் சகோதரர்களின் கண்ணீரை வெளிப்படுத்த விரும்பினேன் நண்பா..?!

    ReplyDelete
  4. சதீஷ்...எங்களின் கனவையும் உங்களுக்குக் கிடைக்காத முத்தத்தையும் முடிச்சுப் போட்டதே அற்புதம்.உங்களுக்கு என்றோ ஒரு நாள் முத்தம் கிடைத்தே தீரும் உங்கள் காதலி ஒத்துழைக்கும் தருணத்தில்.எங்களுக்கு !

    ReplyDelete
  5. காதல் மனம் வீசும். . .முத்தங்களில். . .சுதந்திர மனம் கமழும் ஈழத்தில். . .

    ReplyDelete
  6. karumantham piditha kadhal thavira ungaluku veru yedhum thiriyadha puluthupona samukam emathum arasial lanjam adukumurain kavalthurai ematum nethi pls nee kolai yalla purtchi bharathi endu eludhu

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...