November 17, 2009

என் அழகு காய்ச்சலே...



காற்றைக்கூட 
சுகிக்க தெரியாதவனை 
"கவிதை' எழுத செய்தாய் 
சிறு கண்ணசைவில்..!!


தூக்கத்தில் 
பொழுது போக்கியவனை..
'நட்சத்திரங்களை' 
எண்ண வைத்தாய்..!!


சொர்கத்தின் விலாசத்தை 
விசாரித்து திரிந்தவனை...
"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" 
என 
சொல்லாமல் உணர்த்தினாய்..!!


தோல்விகளில் 
தடுக்கி விழுந்த என்னை 
வெற்றிகளோடு 
கைகுலுக்க செய்தாய்..!!


நன்றி 
என் இனிய மோகினியே..!!


4 comments:

  1. unga மோகினி kavithai romba superb kalakural pogaaaaa

    ReplyDelete
  2. //என் அழகு காய்ச்சலே...

    காற்றைக்கூட சுகிக்க தெரியாதவனை
    "கவிதை' எழுத செய்தாய் சிறு கண்ணசைவில்..!!//

    ரொம்ப நாளுக்குப் பின் ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி…

    //தூக்கத்தில் பொழுது போக்கியவனை..
    'நட்சத்திரங்களை' எண்ண வைத்தாய்..!!//

    ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட....


    //சொர்கத்தின் விலாசத்தை விசாரித்து திரிந்தவனை...
    "ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" என சொல்லாமல் உணர்த்தினாய்..!!//

    கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
    படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..ரொம்ப நல்லா இருக்கு..
    என் வாழ்த்துக்கள்..


    //தோல்விகளில் தடுக்கி விழுந்த என்னை
    வெற்றிகளோடு கைகுலுக்க செய்தாய்..!!//

    ரொம்ப அழகான வரிகள்..
    எல்லா கவிதைகளும் அழக இருக்கு…

    //நன்றி
    என் இனிய மோகினியே..!!//

    காதல்ல விழுந்துட்டா… இதெல்லாம் சகஜம்தானே சதீஷ்

    எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
    எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
    உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

    knidhi4u@gmail.com

    ReplyDelete
  3. //சொர்கத்தின் விலாசத்தை
    விசாரித்து திரிந்தவனை...
    "ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்"
    என
    சொல்லாமல் உணர்த்தினாய்..!!//
    Supper nanbaa..
    nanbaa.. remove word verification plz..

    ReplyDelete
  4. தோல்விகளில்
    தடுக்கி விழுந்த என்னை
    வெற்றிகளோடு
    கைகுலுக்க செய்தாய்..!!

    "This should be the real lines"

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...