tag:blogger.com,1999:blog-4442692805120574482.post8479485590731396286..comments2023-10-18T17:35:16.499+05:30Comments on காதலில் விழ வாங்க...!!: என் அழகு காய்ச்சலே...kovai sathishhttp://www.blogger.com/profile/06146162618187323962noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4442692805120574482.post-89701064677605842292010-08-23T14:39:08.854+05:302010-08-23T14:39:08.854+05:30தோல்விகளில்
தடுக்கி விழுந்த என்னை
வெற்றிகளோடு
க...தோல்விகளில் <br />தடுக்கி விழுந்த என்னை <br />வெற்றிகளோடு <br />கைகுலுக்க செய்தாய்..!!<br /><br />"This should be the real lines"Thenmozhyhttps://www.blogger.com/profile/15949277211269915714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4442692805120574482.post-59811278375519171982009-11-18T10:01:29.522+05:302009-11-18T10:01:29.522+05:30//சொர்கத்தின் விலாசத்தை
விசாரித்து திரிந்தவனை...
...//சொர்கத்தின் விலாசத்தை <br />விசாரித்து திரிந்தவனை...<br />"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" <br />என <br />சொல்லாமல் உணர்த்தினாய்..!!//<br />Supper nanbaa..<br />nanbaa.. remove word verification plz..சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4442692805120574482.post-55856770314004097162009-11-17T21:10:03.221+05:302009-11-17T21:10:03.221+05:30//என் அழகு காய்ச்சலே...
காற்றைக்கூட சுகிக்க தெர...//என் அழகு காய்ச்சலே... <br /><br />காற்றைக்கூட சுகிக்க தெரியாதவனை <br />"கவிதை' எழுத செய்தாய் சிறு கண்ணசைவில்..!!//<br /><br />ரொம்ப நாளுக்குப் பின் ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி…<br /><br />//தூக்கத்தில் பொழுது போக்கியவனை..<br />'நட்சத்திரங்களை' எண்ண வைத்தாய்..!!//<br /><br />ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட....<br /><br /><br />//சொர்கத்தின் விலாசத்தை விசாரித்து திரிந்தவனை...<br />"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" என சொல்லாமல் உணர்த்தினாய்..!!//<br /><br />கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..<br />படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..ரொம்ப நல்லா இருக்கு..<br />என் வாழ்த்துக்கள்..<br /><br /><br />//தோல்விகளில் தடுக்கி விழுந்த என்னை <br />வெற்றிகளோடு கைகுலுக்க செய்தாய்..!!//<br /><br />ரொம்ப அழகான வரிகள்..<br />எல்லா கவிதைகளும் அழக இருக்கு… <br /><br />//நன்றி <br />என் இனிய மோகினியே..!!//<br /><br />காதல்ல விழுந்துட்டா… இதெல்லாம் சகஜம்தானே சதீஷ்<br /><br />எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.<br />எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து<br />உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!<br /><br />knidhi4u@gmail.comதீண்டாமெழுகுகள்..!https://www.blogger.com/profile/06363124551525162606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4442692805120574482.post-47281583107895870412009-11-17T15:18:21.104+05:302009-11-17T15:18:21.104+05:30unga மோகினி kavithai romba superb kalakural pogaaa...unga மோகினி kavithai romba superb kalakural pogaaaaaUnknownhttps://www.blogger.com/profile/00854944582994977311noreply@blogger.com