November 17, 2009

பால்கோவா பெண்ணே..!



என்
செல்ல 

பால்கோவா பெண்ணே..!
உன்
ஒவ்வொரு 

கண்ணீரும் விழுகையில்....

என்
ஒவ்வொரு 

ஆயுளும் குறைகிறது...?
அதனால்
தயவு செய்து..

இனி 
எப்போதும் அழாதே..!

2 comments:

  1. கவிதை அருமை...
    நண்பா... கலர் கண் கூசுது.. இலகுவான வண்ணத்திற்கு மாற்றவும்..

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...