September 14, 2010

ஒ..தலையணையே..!

நீ அவள் போல் இலகு இல்லை...
தள்ளி படு..
தலையணையே..!!
******************************
நீ 
அணைத்த  தலையணைதான் 
மந்திரித்தது என்னை..
ஒ.. 
இதற்கு பெயர்தான்  
தலையணை மந்திரமா?
*******************************
காதல் காலங்களில்..
நொந்து சாவேன் 
தலையணை கண்டு
நான் ..!!

கல்யாண கோலத்திற்கு பிறகு ..
வெந்து சாகும் 
தலையணை...
நம்மை கண்டு..!!
******************************

2 comments:

  1. கல்யாண கோலத்திற்கு பிறகு ..
    வெந்து சாகும்
    தலையணை...
    நம்மை கண்டு..!!

    paavampa antha thalaiyanai...

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல இருக்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...