October 3, 2009

என் 'காதல் கடிதங்களை....'


பெய்த மழையில் 
கால்பங்கு மட்டுமே 


கடலில் கலப்பது போல....
எழுதிய ஆயிரம் 'காதல் கடிதத்தில்'


என்னவள்..
உனக்கு கொடுத்தவை
'ஒன்று' மட்டுமே....?!



மழை நின்ற பிறகு
இலை வழியே
ஒவ்வொன்றாய் வழியும் துளிகளின்
அழகான
ஓசை போல ...
உன்னை கைபிடித்த பின்
கட்டிலுக்கு அடியில் இருக்கும்...
என் 'காதல் கடிதங்களை'
ஒவ்வொன்றாய் மெதுவாய்
படித்து காட்டுவேன்..!!


POEM:
From the lakhs and lakhs of Rain drops only
few drops going to meet ocean...
From my thosands of Letters...
i handled u only one of it...!

One day comes...
when i read and show u all my letters
written to give u..
which where now sleeping down my
wooden show case...!



No comments:

Post a Comment

கருத்துக்களை பகிரலாமே...