October 2, 2009

அழகி.. நீ கடித்த பழத்தை...



அணில்
கடித்த பழம்...
அது
மிக
இனிப்பாக இருக்குமாம்..!!

அழகி..

நீ
கடித்த பழத்தை...
அணிலே...
கெஞ்சி
கேட்டு கொண்டு நிற்கும்...!??

1 comment:

  1. இலந்தைதைப் பழம் போல இருக்கும். திங்கவெல்லாம் முடியாது. ... சுளீரென்று கடித்தது, பாதத்தில், தொடையில், என்று கடித்தது. ... சின்ன அத்தான் சிரித்துக் கொண்டார், நீ சோன்ன மாதிரி கெட்டிக்கரன் தாண்டே .... அட்டகாசமான 'அழகி' ...

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...