May 7, 2010

இவ்வளவு தூரம் உங்களை இம்சித்தவள் யார்..?

நீ போய் விட்டாய்....
இனி 
யாராவது வழியில் உலக அழகாய்
வந்தாலும் அசைக்க முடியாது
என் இதயத்தை...?


என் கவிதைகளை படித்து 
இவ்வளவு தூரம் உங்களை 
இம்சித்தவள் யார்..?என்று
எவளாவது கேட்பாள்...!! 

பதிலுக்கு நான்
நீயென்னை மறந்து விட சொன்னபோது
ஒரு 'வெற்று புன்னகையை'
உனக்கு பதிலாக அளித்தேனே
அதையே 

அவளுக்கும் பதிலாக கொடுப்பேன்..!

2 comments:

  1. நீ போய் விட்டாய்....
    இனி யாராவது வழியில் உலக அழகாய்
    வந்தாலும் அசைக்க முடியாது
    என் இதயத்தை...?//
    இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. இன்று இத்தகைய நல்ல பிள்ளைகள் எத்தனை பேர். காதல் தாண்டி வெளியே வாங்க

    ReplyDelete
  2. எப்படி ? இப்படி எல்லாம் நண்பா ...!!! கவிதை அருமை நண்பரே ...!!! ஏதேனும் அனுபவம் இருக்கும் போல ......ம்ம்ம்ம்!!!

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...