February 23, 2013

கல்மிஷக்காரி நீ...


தொடர்ந்து என்மீது 


'வார்த்தை கல்லெறியும்' 

கல்மிஷக்காரி நீ...

தொடர்ந்து உன்னை 

கருப்பொருளாக கொண்டு 

கவிதை பாடும் கவிஞன் நான்...




வலித்தால் கொஞ்சம் நிறுத்தி 


ஓய்வெடுத்து 
பின் வீசு...

நான் எங்கும் ஓடிவிடமாட்டேன்

உன்னை 


நேசிப்பதை விட்டுவிட்டு..!?

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிரலாமே...